பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள் பாரதத்திற்கு இடம்பெயர்வு

0
166

பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு இழைக் கப்பட்டு வரும் பல்வேறு கொடுமைகளை சகித்துக் கொண்டு வசித்து வந்த ஹிந்து அங்கிருந்து தப்பி குடும்பத்துடன் பாரதம் வந்து இங்கு இருந்து வருகிறார்.
இவரைப் போன்றவர்களுக்கு உதவிடவே குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. விரைவில் அதை முழு வீச்சில் நடைமுறைப் படுத்தி பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப் கானிஸ்தானில் இருந்து வந்துள்ள ஹிந்து, சீக்கியர், பார்ஸி, ஜெயின், பௌத்த & கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here