மாணவர்கள் கட்டியிருந்த ராக்கி அறுப்பு

0
375

மங்களூர் மிஷனரி நடத்தும் பள்ளியில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கட்டி யிருந்த மாணவர்களின் கைகளிலிருந்து அறுத்து குப்பை தொட்டியில் வீசினர் ஆசிரியர்கள். இதையறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பள்ளி நிர்வாகம் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here