திருச்சி ஆர் எஸ் எஸ் சாதனா காரியாளத்தில் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டன

0
158

75 சுதந்திர தின விழாவில்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,
உயர் திரு இரா.இளங்கோவன் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்கள்.பாரதிய கிசான் சங்கம் ஸ்ரீ கணேசன் ஜி அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் ஸ்வயம்சேவகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here