அசாமில் 2 ரோஹிங்யாக்கள் கைது

0
162

ஜமால் ஹுசைன் & அமீர் ஹக்கீம் இருவரும் ரோஹிங்யாக்கள். சட்ட விரோதமாக ஊடுருவிய இவர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் ஜம்முவில் உள்ள மசூதியில் தங்கியுள்ளனர். மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்பிச் செல்வதற்காக அசாமில் உள்ள கச்சார் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காவல்துறை இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலி அடையாள அட்டை மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக் களும் இருந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here