எழுத்தாளர் சாரு நிவேதிதா விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வு

0
242

எழுத்தாளர் ஈரோடு கே.வி.அரங்கசாமியை அமைப்பாளராக கொண்டு விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2009 முதல் செயல்படுகிறது. தமிழில் ஆகச்சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. 2022க்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சாரு நிவேதிதாவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார். விருது தொகை ரூ 1 லட்சம் ஆகும். விழா வரும் டிசம்பரில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here