பிஷப் வீட்டில் கறுப்புப் பணம் சிக்கியது:

0
147

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள சர்ச் ஆஃப் நார்த் இந்தியா (CNI) பிஷப் பி.சி.சிங் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவினர் (EOW) மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத தொகை ₹ 1.65 கோடியும், 18000 அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டது.அவர் ஜெர்மனியில் இருப்பதால் பிஷப் அலுவலகத்தில் சோதனை செய்யப்பட வில்லை. சர்ச் நடத்தும் இலவசக் கல்வி நிலையங் களில் மாணவர்களிடமிருந்து பெற்ற கட்டாய வசூல் தொகை இது என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here