உ.பி. யில் தேசிய நெடுஞ்சாலை இடையூறாக இருந்த கல்லறை தகர்ப்பு

0
255

உ.பி. யில் தேசிய நெடுஞ்சாலை 91 விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கான்பூர் பகுதியில் சாலையின் நடுவில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த (Mazar) கல்லறை இன்று தகர்த்தெரியப் பட்டது.
இது போன்று நாடெங்கிலும் சட்ட விரோத மாக அனுமதியின்றி ஏராளமான பிணக் குழிகளை பச்சைத் துணி சுற்றி வழிபாட்டு இடமாக மாற்றி வசூல் வேட்டை நடக்கிறது. அங்கும் காசை அள்ளி வீசுபவர்கள் ஹிந்துக்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here