உலகின் மிக உயரமான இடத்தில் செயற்கை கோள் இணைப்பு வழி இன்டர்நெட் வசதி

0
880

சியாச்சின் முனை இமயமலைப் பகுதியில் 19,061 அடி உயரத்தில் உலகில் மிக அதிக உயரத்தில் உள்ள போர் முனை இது. மிகக்கடும் குளிரிலும் இரவு பகல் பாராமல் நாட்டினைக் காத்து வருகின்றனர். தட்ப வெட்ப நிலை (மைனஸ் 50) வரை இருக்கும்.

வீரர்களுக்கு பயன்தரும் வகையில் நம் பாதுகாப்புத்துறை பி.எஸ்.என்.எல். இணைந்து அங்கு செயற்கைகோள் வழி இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் வகையில் வெற்றிகரமாக பணியை நிறைவேற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here