துர்கா சிலையை சேதப்படுத்திய இஸ்லாமிய பெண்களின் வெறிச்செயல் 

0
259

ஹைதராபாத் காவல்துறையின் கூற்றுப்படி, நகரின் கைரதாபாத் பகுதியில் உள்ள ஒரு நவராத்திரி பந்தலுக்குள் இந்த பெண்கள் நுழைந்து துர்கா தேவி சிலையின் ஒரு பகுதியை உடைத்துள்ளனர். உள்ளூர்வாசி ஒருவர் அவர்களைத் தடுக்க முயன்றபோது, ஒரு பெண் கூர்மையான உலோகக் கருவியால் அவரைத் தாக்கினார். எனினும், அப்பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து இருவரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். அந்த பெண்கள் யார், அவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது யார், அப்பகுதியில் இனவாத பதற்றத்தை தூண்டும் நோக்கத்தில் இந்த குற்றம் நடந்ததா என்பதை விசாரித்து வருகிறோம். நாங்கள் அவர்களின் விவரங்களை சரிபார்க்க முயற்சிக்கிறோம். ஆனால் அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என ஹைதராபாத் மத்திய மண்டல டி.சி.பி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here