இந்து முன்னணி முற்றுகை போராட்டம்.

0
138

காரைக்கால் நகராட்சியில் இந்து முன்னணி சார்பில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் காலி மனை வரி முஸ்லிம்களுக்கு வரி வசூல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்துக்களுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பெறப்பட்டன.
இதை கண்டித்து காரைக்கால் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here