தை மாதத்தில் குழந்தைகளின் முளைப்பாரி திருவிழா

0
884

முளைப்பாரி ,பாலிகை என்பது ஒரு பாரம்பரிய விதை தேர்வு . இந்துக்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நவதான்யத்திற்கு முக்கிய பங்கு உண்டு . உழவர்களை கொண்டாடும் இனிய தை மாதத்தில் ஆரம்பிக்கலாம் . தை வெள்ளி கிழமைகளில் இதை ஆரம்பிக்கலாம் .உங்கள் பகுதிகளில் உள்ள இந்து கிராம தெய்வங்களை வேண்டிக்கொண்டு முளைப்பாரி பிரார்த்தனை செய்யலாம் . குறிப்பாக உங்கள் வீட்டு குழந்தைகளை செய்ய சொல்லுங்கள் . – பரியாவரன் சம்ரக்ஷன் கதிவிதி, தென் தமிழகம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here