ஜார்க்கண்ட், ராஞ்சி-யில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

0
124

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி,சத்ரா நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. அங்கு சென்ற போலீசார் நக்சலைட்டுகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றது.இதில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து 2 ஏகே47 துப்பாக்கிக்ளும் பணமும் கைப்பற்றப்பட்டன. இருவரிடம் தலா ரூ.22 லட்சமும் மற்ற இருவரிடம் தலா ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here