காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞருக்கு தமிழில் கடிதம்: பிரதமர்

0
179

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசை கச்சேரி நடத்த வாய்ப்பளித்ததோடு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ள பிரதமரின் செயல் கோவையை சேர்ந்த ‘சார்ட்டட் அக்கவுண்டன்டை’ மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி ஷியாம் சுந்தருக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழில் எழுதப்பட்டுள்ள அதில் ‘உங்களின் கர்னாடக இசை மேலும் மேலும் சிறக்க வேண்டும். அதற்கு சரஸ்வதி தேவியின் அருள் உங்களுக்குக் கிடைக்கும்’ என வாழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here