75 ரூபாய் நாணயம் நாளை வௌியீடு

0
178

புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள வேளையில், புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடும் விதமாக, 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த புதிய நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here