பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இஸ்லாமிய பயங்கரவதிகள் சதி – 5 பேர் கைது

0
158

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஜுனைத், சோஹில், உமர், முடசர், ஜஹித் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 5 பேரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here