காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

0
85

ஜம்மு & காஷ்மீர் (தெற்கு) – ஷோபியான் பகுதியிலுள்ள அல்ஷிபோராவில் நம் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுண்டர். தாக்குதலில் கொல்லப்பட்ட மோரிஃபத் மக்பூல் & ஜஸிம் ஃபரூக் @ அப்ரார் என்ற இரு பயங்கரவாதிகளும் தேடப்பட்டு வந்த பயங்கரமான தீவிரவாதிகள் ஆவர். காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவைக் கொடூரமாகக் கொலை செய்தவன் அப்ரார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here