உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் ஓய்வு

0
195

நீதிபதி ரவீந்திர பட், புதுடில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக, 2004ல் நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2019ல்பதவியேற்றார். அதன்பின், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, 2019 செப்., 23ல் பொறுப்பேற்ற ரவீந்திர பட், நான்கு ஆண்டு பதவி காலத்தில் 100க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here