சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் ஒழிக்கப்படும் – அமித்ஷா பேச்சு

0
1348

சத்தீஸ்கரில் 5 ஆண்டுகளில் நக்சல் தாக்குதல் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவோம். சட்ட விரோத செயலில் ஈடுபடும் பயங்கரவாத கும்பல் தொடர்பாக 10 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். மாற்றத்தை அனுமதிக்க மாட்டோம் விரட்டியடிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here