பிரிவினைவாத அமைப்பை உபா சட்டத்தின் கீழ் தடை செய்தது மத்திய அரசு

0
149

ஜம்மு – காஷ்மீர் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு இயங்கி வந்தது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, இந்த அமைப்பை, உபா சட்டத்தின் கீழ் தடை செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

உத்தரவிட்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்:

‘முஸ்லிம் லீக் ஜம்மு — காஷ்மீர் அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது மற்றும் ஜம்மு – காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களை துாண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here