ரஞ்சித் ஶ்ரீநிவாசன் கொலை வழக்கு – 15 பேருக்கு மரண தண்டனை

0
101

கேரளாவில் 2021 டிசம்பரில் பாஜக கார்யகர்த்தர் வழக்குரைஞர் ரஞ்சித் ஶ்ரீநிவாசன் அவரது மனைவி, மகள் கண் எதிரில் அவரது வீட்டிற்குள்ளேயே மிக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த பாபுலார் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் கொலை காரர்கள் 15 பேருக்கு மரண தண்டனை அளித்து நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here