பாரத போர் கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமிக்க முடிவு

0
112

நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து துறைகளிலும் பெண்களை நியமிக்கும் நடவடிக்கைகள், 2015ம் ஆண்டில் துவங்கப்பட்டன. பரீட்சார்த்த முயற்சியாக இந்திய விமானப் படையில் பெண் அதிகாரிகள் இணைக்கப்பட்டனர். அதன் பின், 2022ல் நிரந்தரமாக நியமிக்கப்பட்டனர். தற்போது, போர் கப்பல்களிலும் பெண் அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர, சிறப்பு கடற்படை விமான இயக்க நடவடிக்கைகளிலும் பெண்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here