சந்தேஷ்காலியில் நடந்த குற்றங்களுக்கு எதிராக பெண்களின் கோபக் குரலாக வித்யார்த்தி பரிஷத் மாறும், மார்ச் 05 ஆர்ப்பாட்டம்

0
47

புதுச்சேரி.

சந்தேஷ்காலியில் நடந்த குற்றங்களுக்கு எதிராக பெண்களின் கோபக் குரலாக வித்யார்த்தி பரிஷத் மாறும், மார்ச் 05 அன்று கல்வி நிறுவனங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காலியில் நடந்த கொடூரமான பெண்கள் வன்கொடுமை சம்பவத்தில் மேற்கு வங்க அரசின் அலட்சியம் மற்றும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மத்திய செயற்குழு கண்டனம் தீர்மானம் நிறைவேற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here