கேரளா:இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம்

0
464

கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரிமன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பி.கே.ஆனஸ் என்ற காவல் துறை அலுவலர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் குறித்து காவல்துறையிடம் இருந்த ரகசிய தகவல்களை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான எஸ்டிபிஐக்கு வழங்கியுள்ளார்.

இதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here