Tags Kerala

Tag: kerala

கேரளவில்  ஆர்.எஸ்.எஸ்.  சங்க சிக்ஷா வர்க ஆரம்பம்

கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். ப்ரதம வருட (முதலாமாண்டு) சங்க சிக்ஷா வர்க (பயிற்சி முகாம்) பாலக்காடு வியாசத்தில் இன்று தொடங்கியது. கோடை விடுமுறையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நாடெங்கிலும் நடைபெறும்  முதலாமாண்டு 20...

பணமோசடி – கேரளாவைச் சேர்ந்தவரின் அபுதாபி ஹோட்டல் மூலம் உத்தரபிரதேசத்தில் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்குவதற்காக PFI க்கு உதவியாக  செயல்பட்டது.

லக்னோ. வகுப்புவாத மற்றும் ஜிஹாதி நடவடிக்கைகளை உருவாக்குவதற்காக உத்தரபிரதேசத்திற்கு பணம் அனுப்பியதாக ஹோட்டல் உரிமையாளர் அஷ்ரஃப் எம்கே மற்றும் அப்துல் ரசாக் பீடியாக்கல் என்ற அப்துல் ரசாக் பிபி ஆகியோருக்கு எதிராக ED...

கேரளா 30 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை ; மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி (முன்னாள் ஆசிரியர்) போக்சோ வழக்கில் கைது!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராக இருந்தார். சசிகுமார் 38 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஓய்வு பெற்றார்....

பாதிரிக்கு 18 ஆண்டு சிறை

கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில், சென்னையைச் சேர்ந்த பாதிரி தாமஸ் பரேக்குளம் ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2017ல் இப்பள்ளியில் பயின்ற 16 வயதுக்கு உட்பட்ட நான்கு சிறுவர்களிடம் அவர் பாலியல்...

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலை: பாலக்காடு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் மேலமுரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் கடையில் இருந்த போது, 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சராமரியாக வெட்டி கொலை...

கேரள அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்

திருவனந்தபுரம் கொச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே கூறியது பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோதசெயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அந்த அமைப்பை...

நதிகள் இணைப்பில் தமிழகம்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜல் சக்தித் துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் துடு, ‘தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக 30 இணைப்புகளைத் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம்...

தொடரும் கிறிஸ்தவ பாதிரியார்களின் பாலியல் பலாத்கார சம்பவங்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் காயங்குளம் அருகே, கட்டானம் பகுதியை சேர்ந்தவர் இடிகுலா தம்பி. கிறிஸ்தவ மத போதகரான இவர், தன் வீட்டின் அருகே வசித்த, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். காயங்குளம்...

கேரள இளைஞன் ஆப்கானிஸ்தானில் துர்மரணம்

கேரளாவைச் சேர்ந்த 23 வயதுள்ள எம்.டெக். படித்துள்ள இளைஞன் ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பிற பயங்கரவாத குழுக்களுடன் போரிட்டத்தில் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டான். இவனது உண்மையான பெயர்...

கேரளா:இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம்

கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரிமன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பி.கே.ஆனஸ் என்ற காவல் துறை அலுவலர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் குறித்து...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...