கேரளவில்  ஆர்.எஸ்.எஸ்.  சங்க சிக்ஷா வர்க ஆரம்பம்

0
150

கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். ப்ரதம வருட (முதலாமாண்டு) சங்க சிக்ஷா வர்க (பயிற்சி முகாம்) பாலக்காடு வியாசத்தில் இன்று தொடங்கியது. கோடை விடுமுறையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நாடெங்கிலும் நடைபெறும்  முதலாமாண்டு 20 நாட்கள் மாநில வாரியாகவும், இரண்டாமாண்டு 20 நாட்கள் இரு மாநிலங்கள் இணைந்தும், மூன்றா மாண்டு 25 நாட்கள் நாக்பூரில் மட்டும் நடைபெறும்.இம்முகாம்கள் ஏப்ரல், மே & ஜூன் மாதங்களில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here