உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார்

0
195

தென்கொரியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா 630.5 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக நடைபெற்ற ரேங்கிங் போட்டியில் அர்ஜூ 261. 1 புள்ளி பெற்று தங்கப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார். அந்தப் போட்டியில், அபாரமாக விளையாடிய அர்ஜூன் 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here