VSKDTN

300 POSTS0 COMMENTS

பழங்குடியின சமூகத்தின் கூக்குரல் 

மதம் மாறியவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து விலக்க வேண்டும், இடஒதுக்கீடு மற்றும் இதர வசதிகளை ரத்து செய்ய வேண்டும் என பழங்குடியினர் பாதுகாப்பு மன்றத்தின் மூலம் கோரிக்கை. புவனேஸ்வர், 25 மார்ச் அன்று பழங்குடியினர்...

கர்ஜியா தேவி கோயில்

உத்தரகாண்ட் கர்ஜியா தேவி கோயிலில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது 🚩* நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் தாலுகாவில் மா கர்ஜியாவின் புனிதக் கோயிலானது அமைந்துள்ளது. தேவபூமி உத்தரகாண்டின் புனித பூமியில் அமைந்துள்ள இந்த கோவிலில்...

நீதிமன்றம் முடிவெடுக்கும் முன்னரே, ஊடக விசாரணை ஒரு நபரை குற்றவாளியாக்கும் கதைகளை உருவாக்குகிறது: தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுதில்லி. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பே, பொதுமக்களின் பார்வையில் ஒருவரைக் குற்றவாளியாக்கும் கதைகளை உருவாக்குவதால், ஊடக விசாரணை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்தியத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் புதன்கிழமை...

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில்  காஷ்மீர் ஆர்வலர் குர்ரம் பர்வேஸ்  கைது

புது தில்லி, மார்ச் 22. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி (ஜேகேசிசிஎஸ்) திட்ட ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸை அவர் சார்ந்துள்ள என்ஜிஓ பயங்கரவாதத்திற்கு...

நுகர்வோர் பயிலரங்கம்

நேற்று மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை கரூர் மாவட்டம் குளித்தலையில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP தென் தமிழ்நாடு உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன், அதை எழுதுவதற்கான...

‘சுய’ அடிப்படையில் தேசத்தின் மேம்பாட்டிற்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்

ஹரியானா மாநிலம், பானிபட்டில் நடைபெற்ற RSS-ன் அகில பாரத பிரதிநிதி சபை கூட்டத்தில் கீழ்கண்ட  தீர்மானங்களை அதன் அகில பாரத பொதுச் செயலாளர்       ஸ்ரீ தத்தாத்ரேய ஹோசபாலே வெளியிட்டார். உலக...

மகாவீர் ஸ்வாமியின் 2550 வருட நிர்வாண நிறைவு

மகாவீர் ஸ்வாமியின் 2550 வருட நிர்வாண நிறைவு பற்றி ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை : மகாவீரர் நிர்வாணம் அடைந்து 2550 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர் கார்த்திகை அமாவாசை நாளில் எட்டு...

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள்

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டுஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளரின் அறிக்கை: அடிபணிந்த காலகட்டத்தில், நாடு அதன் கலாச்சார மற்றும் ஆன்மீக அடித்தளத்தில் திசைதிருப்பப்பட்டபோது, மகரிஷி தயானந்த சரஸ்வதி தோன்றினார். அந்த...

சத்ரபதி சிவாஜி மகாராஜின் 350வது ஆண்டு விழா

ராஷ்டிரீய ஸ்வம்சேவக சங்கத்தின் அகில பாரத பிரதிநிதி சபா கடந்த 2023, மார்ச்12 - 14 அன்று ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் நடந்தது. அதுசமயம் சத்ரபதி சிவாஜி மகாராஜின் 350வது ஆண்டு விழாவை...

டிபிஐஐடி ஸ்ரீநகரில் PM கதி சக்தி பிராந்திய பட்டறையை ஏற்பாடு செய்கிறது

புது தில்லி, மார்ச் 17 (பி.டி.ஐ) பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் (என்.எம்.பி) தளத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்காக வர்த்தகம் மற்றும் தொழில்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...