VSK Desk

1923 POSTS0 COMMENTS

ஸ்ரீகுருஜியின் திருவாக்கு

ஸ்ரீகுருஜி சிந்தனைக் களஞ்சியம்

ஐ.டி.பி.பி தலைவராக தமிழக அதிகாரி

இந்தோ திபெத் எல்லைக் காவல்படை (ஐ.டி.பி.பி) தலைவராக, சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானவர். சஞ்சய் அரோரா, இதுவரை மத்திய ரிசர்வ் போலீஸ் படை...

சேவாபாரதி வென்றது

கேரள மாநிலத்தில் சேவாபாரதி அமைப்பு, மழை, வெள்ளம், கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளில் தொடர்ந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், சேவா பாரதி தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம்,...

திமுக ஹிந்து விரோத அரசு

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது....

பயணத்தைத் தொடங்கும் விக்ரஹா ரோந்து கப்பல்

இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் வரிசையில் ஏழாவதாக, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடல் ரோந்து கப்பலான விக்ரஹாவை இணைத்து அதன் சேவையை துவக்கி வைக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது....

கோயிலை ஆக்கிரமிக்கும் அரசு

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த தொண்டை நாட்டுத் திருத்தலம். பேயாழ்வார் அவதாரத் தலமாகவும் உள்ளது. இக்கோயில் டிரஸ்டிகள்...

கலவரம் தரும் ஆப்கன் நிலவரம்

ஆப்கனில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த ஒரிரு நாட்களில் அங்கு நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில், 13 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள்,...

கேரளாவுக்கு ஆதரவாக பயங்கரவாத நாடான சீனா

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரியும் சிறிய மாநிலமான கேரளாவில், பாரதத்திலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு எனும் வகையில் அங்கு கொரோனா தலைவிரித்து ஆடுகிறது. நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா...

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போகஇருக்கிறது.   போகப்போகிற அந்த   தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.   இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில்...

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கிய புதிய இணையதளம் இ-ஷ்ரம்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என பாரதப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...