VSK Desk

1923 POSTS0 COMMENTS

சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்யாபீடம் சார்பில் வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய...

தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பலரும் வீடுகளை இழந்தனர். மழையால் வீடுகளை இழந்தோருக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டன. அதன்...

“புஷ்ப்” என்றால் முன்னேறும் பாரதம், தடுக்க முடியாத பாரதம், ஆன்மிக பாரதம், வளம் மிக்க பாரதம் !

அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் நடந்த சந்திப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களைப்...

திருப்பதியில் திங்கட்கிழமை நடைபெறும் வி.ஹெச்.பி மத்திய குழு ஆலோசனை கூட்டம்

விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய ஆலோசனைக் கூட்டம் (கேந்திரிய மார்க்தர்ஷக் மண்டல்) திங்கட்கிழமை திருப்பதியில் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும் மற்றும் அவற்றின் கையாளுதல் குறித்த...

மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட பஸ்தர் மக்கள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்

புதிய டெல்லி: நக்சலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பஸ்தர் பகுதியில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர். அவர்கள் தங்களது துயரத்தை குடியரசுத்...

பழங்குடியினரின்  பாரம்பரியத்தை பார்வையிட்ட பூஜனீய டாக்டர் மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் பூஜனீய டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் ஹரியானா மாநிலம் சமால்காவில் நடைபெற்று வரும் வனவாசி கல்யாண் ஆஸ்ரம் மாநாட்டின் "சமவேத் 2024" நிகழ்வின் போது, இன்று மாலை பழங்குடியினரின் பாரம்பரிய...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பதா?

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது தி.மு.க. அரசின் பாசிச முகத்தை காட்டுகிறது 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று 'ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்' (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு...

மாவோயிஸ்ட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பஸ்தர் மக்கள் தங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள டெல்லி சென்றனர்!

புதிய டெல்லி: மாவோயிஸ்ட் வன்முறையின் துயரமும் வேதனையையும் பகிர்ந்து கொள்ளவும், பஸ்தரை மாவோயிஸத்தில் இருந்து விடுவிக்க வேண்டுகோள் விடுக்கவும், நக்சலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பஸ்தர் மக்கள் டெல்லி சென்றுள்ளனர். பஸ்தர்...

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (VKA) தேசிய அளவிலான கார்யகர்த்தர்கள் மாநாடு!

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (VKA)   தேசிய அளவிலான கார்யகர்த்தர்கள் மாநாடு ஹரியானா சமால்காவில் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டினை குஜராத் மாநிலத்தின் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ரமேஷ் பாய் ஓஜா தொடங்கி வைத்தார்....

விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் 20 சிலைகள் உடைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 20 சிலைகளை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் விராலிமலையில் உள்ள...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...