VSK Desk

1923 POSTS0 COMMENTS

பிரசாதத்தில் அசுத்த பொருட்கள் : ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளது – வி.எச்.பி !

ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்புகள் இருந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றசாட்டை முன்வைத்தார். இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்...

வெள்ளிக் கோளில், அறிவியல் விசித்திரங்கள் நிறைந்துள்ளன – இஸ்ரோ தலைவர்

வெள்ளி சுற்றுப்பாதை ஆய்வு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர், வெள்ளி கோளின் சுற்றுப்பாதையை ஆய்வு செய்வதன் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியவரும் என...

வித்யா பாரதி அகில பாரத செயற்குழு கூட்டம் ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் தொடங்கியது.

ஆர்.எஸ்.எஸ் இணைப்பு பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண கோபால் துவக்க உரையாற்றினார் நாடு முழுவதிலும் இருந்து 215 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

திண்டுக்கல் பத்மகிரி மலைக் கோவிலில்… சுவாமி திருமேனிகளை நிறுவக் கோரி, தமிழக ஆளுநரிடம் மனு!

திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரர் விக்கிரகங்களை நிறுவ மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த மாதம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் 27170 குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த...

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு – ஆய்வறிக்கை உறுதி செய்கிறது

பாக்யநகர். பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தி: குஜராத்தில் உள்ள தேசிய பால் வளர்ச்சி வாரியம் (NDDB) நடத்திய பரிசோதனை முடிவுகள், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதை...

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் 5வது முறை கோப்பை வென்றது இந்தியா !

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது. சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...