VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது முதல் ராக்கெட் ‘அக்னிபான்’ மார்ச் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துகிறது

‘‘தமிழகத்தின் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று தனது முதல் ராக்கெட்டை மார்ச் 22, 2024 அன்று செலுத்தும்போது வரலாறு காணவிருக்கிறது.’’ சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்...

டெல்லி: ஜேஎன்யுவில் நடைபெற்ற ஏபிவிபி பேரணியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் ஜோதி ஊர்வலம் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மார்ச் 19 அன்று இரவு சேர்ந்தனர். பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தின்...

அடிப்படைவாத   முஸ்லிம்களுக்கு எதிராக பெங்களூர்  வீதிகளில் இறங்கிய  5 லட்சம்  இந்துக்கள்

பெங்களூரு நகரத்பேட்டில், மொபைல் போன் கடை வைத்திருப்பவர் முகேஷ். கடந்த 17ம் தேதி, தனது கடையில், 'ஹனுமன் சாலிசா' பாடல் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் கும்பல், தொழுகையின் போது...

ஆஃப்கானிஸ்தானில் கஞ்சாசெடி வளர்க்கவில்லையெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைவர் – ஸ்பெயின் அதிகாரி

ஆஃப்கானிஸ்தானில் கஞ்சாசெடி வளர்க்கவில்லையெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைவர் என ஸ்பெயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பானிஷ் செய்தித்தாளான El Pais வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில்,"ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கஞ்சா பயிர்...

தாய்லாந்தில் இருந்து  பாரதம் திரும்பியது புத்தரின் நினைவு சின்னங்கள்

பாரதம் தனது வசம் உள்ள  புத்தரின் சில நினைவு சின்னங்களை  பிப்ரவரி 22 முதல் மார்ச் 18 வரை  தாய்லாந்தில்  காட்சிப்படுத்தியது.முதலில் இந்த நினைவுச் சின்னங்கள்  பாங்காக்கில்   உள்ள  தேசிய அருங்காட்சியத்தில்   வைக்கப்பட்டது ...

கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: 15 வழக்குகளை ஒருங்கிணைப்பது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கிருஷ்ணா ஜன்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி தொடர்பான 15 வழக்குகளை ஒருங்கிணைக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் எடுத்த முடிவை நிர்வாக அறக்கட்டளை ஷாஹி மசூதி ஈத்கா குழு எதிர்த்துள்ளது. ஜனவரி 11, 2024 அன்று...

மஹாராஷ்டிராவில் போலீஸ் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

மஹாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில், நக்சலைட்டுகள் 4 பேர்...

தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய ஹாக் போர் விமானங்கள்!

நேற்று இந்திய விமானப்படையின் எஸ்யு -30 மற்றும் ஹாக் போர் விமானங்கள் அவசரகாலத் தரையிறங்கும் பயிற்சியின் போது வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டன.  அதே நேரத்தில் ஏஎன் -32 மற்றும் டோர்னியர் போக்குவரத்து விமானங்கள் வெற்றிகரமாகத்...

128 நேபாளப் பெண்களைக் காப்பாற்றி அந்நாட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பிய நடிகர்

சுனில் ஷெட்டி பிரபலமான திரைப்பட நடிகர். சினிமாவில் ஆபத்தில் சிக்கிய பெண்களைக் காப்பாற்றுவது போல் நடிப்பார்கள். நடிகர் சுனில் ஷெட்டியோ மும்பைக்கு கடத்திவரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நேபாளப் பெண்கள் 128 பேரை...

1998 குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாரத  பிரதமர்

கோவையில் முக்கிய வீதிகளின் வழியே திறந்த வாகனத்தில் சென்று மக்களை சந்தித்த பிரதமர் மோதி. 1998 ஆம் வருடம் எல்.கே. அத்வானி அவர்கள் பேச இருந்த ஆர்.எஸ். புரத்தில் பயங்கரவாதிகள் குண்டு வைத்ததில் பலர்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...