VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

ஜேஎன்யூஎஸ்யூ தேர்தல்: ஏபிவிபி வேட்பாளர்களை அறிவித்தது, வெற்றியை உறுதி செய்ய விடுதியிலிருந்து வகுப்பு வரை பிரச்சாரம் தொடங்கியது

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அறிவித்துள்ளது. இந்த முறை ஏபிவிபி, அர்ஜுன் ஆனந்த், உமேஷ்சந்திர அஜ்மீரா, கோவிந்த் டாங்கி, மஞ்சுள்...

விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை

தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில்,...

உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 7-ந்தேதி உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து...

CAA : டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உயிருடன் இருந்திருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏன்…?

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினருக்கு எதிராக பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, மத்திய அரசு குடியுரிமை (திருத்த)...

ஆர். எஸ். எஸ். அகில பாரதிய பிரதிநிதி சபை: உறுப்பினர்கள் யார், அது ஏன் முக்கியம்?

ஹரியானா மாநிலம் பாநிபட் மாவட்டத்தில் உள்ள சமல்கா என்ற இடத்தில் ஆர். எஸ். எஸ். அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது . இந்த ஆண்டு 2024 மார்ச்...

RSS – கண்காட்சியை அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹோசபாலே ஜி   குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ப்ரதிநிதி சபா (பொதுக் குழு) மார்ச் 15-17 ஆகிய 3 நாட்கள் நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் நடை பெறுகிறது. அங்குள்ள...

அகில பாரதிய பிரதிநிதி சபாவில் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சமுதாய நன்மைக்காக ஐந்து மாற்றங்கள் பற்றிய சிந்தனை – ஸ்ரீ சுனில் அம்பேத்கர் ஜி

நாகபுரி 13 மார்ச் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 99 ஆண்டுகளாக சமுதாய பணி செய்கிறது. 2025 - ம் ஆண்டு விஜயதசமியில் சங்கம் துவங்கி 100 ஆண்டுகள் பூரணமடைகிறது. சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை...

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் ராம்நாத் கோவிந்தின் குழு இன்று குடியரசுத் தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்கிறது

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரு தேர்தல் தொடர்பான அறிக்கையை இறுதி செய்துள்ளது. இந்த குழு...

Uttarakhand : அடுத்த 3 மாதங்களில் சமச்சீர் சிவில் சட்டம் அமலுக்கு வரும்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் கோட் மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகும் அந்த மநிலத்தில் அமல்படுத்த மூன்று மாதங்கள் ஆகலாம். சட்டம் ஒழுங்கு விவகாரமாக இந்த மசோதா எவ்வாறு...

சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் அமலாக்கத்துறை சோதனை

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில், நீக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானும் சிக்கலில் உள்ளார். பி. எம். எல். ஏ. வழக்கு தொடர்பாக சந்தேஷ்காலியில் அமலாக்கத் துறை...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...