Tags 15-18 age vaccination

Tag: 15-18 age vaccination

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயது வரம்பில் உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி...

15-18 வயதுக்கு உடப்பட்டோருக்கான கோவக்சின் பற்றி தவறான ஊடக செய்திகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டனம்

15-18 வயதுக்கு உடப்பட்டோருக்கு வழங்கப்படும் தடுப்பூசியான கோவக்சின் உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அவசர கால பயன்பாட்டு பட்டியலில் (EUL) ல் இடம் பெறவில்லை என சில ஊடக செய்திகள் தெரவித்தன. இது...

15-18 வயது குழந்தைகளை கோவிட் தடுப்பூசிக்கு பதிவு செய்யவேண்டும்:மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

       15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசிக்காக பதிவு செய்யும் பணி இன்று துவங்குகிறது. எனவே இந்த வயதில் உள்ள தங்கள் குழந்தைகளை கோவின்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...