15-18 வயது குழந்தைகளை கோவிட் தடுப்பூசிக்கு பதிவு செய்யவேண்டும்:மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

0
595

       15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசிக்காக பதிவு செய்யும் பணி இன்று துவங்குகிறது. எனவே இந்த வயதில் உள்ள தங்கள் குழந்தைகளை கோவின் போர்டலில் பதிவு செய்யவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார். “குழந்தைகள் நலமே நாட்டின் எதிர்காலம்,எனவே இந்த வயதில் உள்ள தங்கள் குழந்தைகளின் பெயர்களை கோவின் இணைய தளத்தில் பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here