கர்நாடகா- இந்து மாணவர்களை கிறிஸ்தவ விழாக்களில் பங்கேற்க வலியுறுத்திய அரசு உதவி பெறும் பள்ளிக்கு நோட்டீஸ்

0
514

      இந்து மாணவர்கள் மீது கிறிஸ்தவத்தை திணித்ததாக அரசு உதவி பெறும் பள்ளி மீது குழந்தை உரிமைகள் பாதுக்கப்புக்கான தேசிய ஆணையம்(NCPCR) நோட்டீஸ் வழங்கி உள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள நிர்மலா ஆங்கில உயர்நிலை பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இப்பள்ளி,தனது பள்ளியில் பயிலும் இந்து மாணவர்களை தினசரி நடக்கும் கிறிஸ்தவ பிரார்த்தனைகளில் பங்கேற்க வலியுறுத்தி வந்துள்ளது,மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புனித வெள்ளி போன்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கு கொள்ளவும் வலியுறுத்தி வந்துள்ளது. இதை அடுத்து பெற்றோர்கள் அளித்த புகார்களின் பேரில் NCPCR அப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here