வருமானவரி துறை ஆய்வு செய்ததில் இரு சீன மொபைல் நிறுவனங்கள் ஏய்ப்பில் ஈடுபட்டது வருமானவரி துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவைத்தலைமை இடமாகக்கொண்டு இந்தியாவில் செயல்படும் இரு மொபைல் நிறுவனங்களில் வருமானவரித்துறை ஆய்வு செய்தது. பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு செய்துள்ளது. அந்த நிறுவனங்கள் வெளி நாட்டில் உள்ள தங்கள் குழும நிறுவனங்களுக்கு சுமார் 5500 ரூபாய் பண பரிமாற்றம் செய்துள்ளன. இந்த பணபரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.