15-18 வயது மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்:தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு

0
486

‘பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்’ என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் இன்று(பிப்ரவரி1 ம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில் 15-18 வயது மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here