Tags Vaccination

Tag: Vaccination

12 – 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முதல் நாளில் சாதனை படைத்த இந்தியா

நாட்டில், 12 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் நாளிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள்...

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயது வரம்பில் உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி...

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்...

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெறுவது மக்களின் தனி நபர் உரிமையில் தலையிடுவது ஆகாது-கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பு

தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று தாக்கல்செய்யப்பட்ட மனுவை டிசம்பர் 21 அன்று உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அதன் மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளித்த கேரள உயர்நீதி...

சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 வயது முதல் 18...

15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி:பிரதமர் பேச்சு

நாட்டில் உள்ள 15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். “மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று அவர் உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் நாட்டில் உள்ள...

15-18 வயது மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்:தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு

'பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள்...

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி...

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு வருகின்ற தேர்தலுக்குள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்திரபிரதேச சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. உத்திரபிரதேசம் உட்பட...

12-14 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்திற்குள் துவங்கும்

12-14 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்திற்குள் துவங்கும் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா நோய தொற்றிற்கான தடுப்பூசி போடும் பணி கடந்த...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...