ஜார்கண்டில் 22 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பு

0
468

ஜார்கண்டில் 22 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் இந்த மாநிலத்தில் கடந்த 2020 ஏப்ரலில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 17 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here