Tags ABVP

Tag: ABVP

திண்டுக்கல்: மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய ABVP மனு!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) திண்டுக்கல் கிளை சார்பாக இன்று (26.12.2024) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது. இம்மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்றும்,...

பாரதியின் அக்கினி சிறகுகள் தற்காப்பு பயிற்சி நிகழ்ச்சி!

சமூகத்தில் ஏற்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல் சூழலில் தற்காத்துக் கொள்வதற்காக தற்காப்பு பயிற்சியானது நாடு முழுவதும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு...

ABVP போராட்டத்தைத் தொடர்ந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடக கலை துறை தலைவர் நீக்கப்பட்டுள்ளார்.

புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது. அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் ஹிந்து தெய்வங்களை...

எழினி 2K24-இல் ராமாயண காவியத்தை கேலிக்குள்ளாக்கியது கண்டணத்துக்கு உரியது . 

இந்த அவமானகரமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறையை (Performing Arts Department) ஏபிவிபி பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறை எழினி 2K24  என்ற நிகழ்ச்சியில்  மார்ச் 29,...

இந்திய கல்வி வளாகங்களில் ஹமாஸுக்கு ஆதரவான செயல்பாடுகள் ஏற்கப்படக்கூடாது – வித்யார்த்தி பரிஷத்

புது தில்லி. ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் கொடூரத்தை உலகம் முழுவதும் பார்த்தது.இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் இஸ்ரேலின் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டு அதன் பயங்கரவாதிகளின் வெளிப்படையான...

இமாச்சலப் பிரதேசதில் ABVPயின் 75வது ஆண்டு விழா

ABVPயின் 75வது ஆண்டு விழாவில் ஏபிவிபி இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் 'அம்ரித் மஹோத்சவ் சமரோ' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ABVPயின் தேசியத் தலைவர் பேராசிரியர். ராஜ்சரண் ஷாஹி மற்றும் சர்வதேச பெண்...

மணிப்பூர் நிவாரண முகாம்களில் ABVP பொறுப்பாளர்கள்

ABVP ; திரு.கோவிந்த் நாயக் மணிப்பூர் மாகாண ஊழியர்கள் மற்றும் மணிப்பூர் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண முகாம்களில் வாழும் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை செய்தார். இதையடுத்து, ABVP...

ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்தில் : ABVP தொடர்ந்து உதவி

ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை மீட்க ABVP செயல்வீரர்கள் நிர்வாகத்திற்கு தொடர்ந்து உதவி வருகின்றனர். ABVP ஊழியர்கள் விபத்து முதல் இரத்ததானம் உணவு தண்ணீர் இதர அத்தியாவசிய பொருட்கள் வழங்க...

ராணி லக்ஷ்மிபாய் மாணவர் ஆளுமை முகாம் : ABVP

ABVP மீரட் மாகாணத்தில் 'ராணி லக்ஷ்மிபாய் மாணவர் ஆளுமை முகாம்' ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் மாணவர்களிடம் ஆளுமை விருத்தி இந்த முகாமில் பயிற்சி எடுத்த மாணவர்களுக்கு முகாம் நிறைவில் சான்றிதழ் மற்றும்...

ABVP யின் தேசிய செயற்குழு புனேவில் முடிவடைந்தது

ABVP கல்வி வளாகங்களில் 'ஆனந்தமய அர்த்தமுள்ள மாணவர் வாழ்க்கைப் பிரச்சாரத்தை' நடத்தும். சத்ரபதி சிவாஜி பட்டாபிஷேகத்தின் 350வது ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் உள்ள வளாகங்களில் ABVP பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. அகில் பாரதீய...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...