இமாச்சலப் பிரதேசதில் ABVPயின் 75வது ஆண்டு விழா

0
118

ABVPயின் 75வது ஆண்டு விழாவில் ஏபிவிபி இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் ‘அம்ரித் மஹோத்சவ் சமரோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ABVPயின் தேசியத் தலைவர் பேராசிரியர். ராஜ்சரண் ஷாஹி மற்றும் சர்வதேச பெண் மல்யுத்த வீராங்கனை திருமதி.பபிதா போகட் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில், சமூகத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய பெருமக்களும் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலாசார விளக்கங்களை மாணவர்கள் வழங்கி அனைவரையும் கவர்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here