Tags Afghanistan taliban

Tag: afghanistan taliban

ஆப்கானிஸ்தானில் தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியது பாகிஸ்தானின் ஃபிராங்கண்ஸ்டைன்

ஆப்கானிஸ்தான் இடைக்கால ஆட்சி பாகிஸ்தானுக்கு உடனடி ஆறுதலையும் திருப்தியையும் அளித்துள்ளது காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் அதிகாரத்தை கைப்பற்றுவது பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவ-உளவுத்துறை இணைப்புக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கலாம், ஆனால் இது இஸ்லாமாபாத் தயாராக இருக்கக்கூடிய ...

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதியில் குண்டுவெடிப்பு

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் பயங்கர குண்டுவெடிப்பில் 50-க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும்...

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் சிறுமியருக்கு மீண்டும் தடைவிதித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து, 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவியர், தங்கள் பள்ளிகளுக்கு நேற்று காலை மகிழ்ச்சியுடன் சென்றனர்....

ஆப்கானிஸ்தான்: தலீபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் தாக்குதலில் பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு தலீபான்கள்...

இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு பதவி இல்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில்...

அகதியாக சென்றாவது உயிர் வாழ்ந்து விடலாம் என்று எண்ணி தப்பிக்க முயன்றவர்களுக்கு கிடுக்கு பிடி.

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர். ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை...

தலிபான்களிடம் ஒதுங்கி போக நாங்கள் கோழைகள் அல்ல – பாரத நாட்டில் பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரி.

மாணவர் அமைப்பாக துவங்கிய தாலிபான் பின்னாட்களில் பிற்போக்கு கொள்கைகளின் அமைப்பாக மாறி ஆயுதங்களை கையில் எடுத்து சர்வதேச பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்து தற்போது ஆப்கானிஸ்தான் ஆட்சியை பயங்கரவாதத்தால் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்ராகண்ட் மாநிலத்தின்...

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அடுத்த கட்டத்துக்கு செல்லும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வரும் இஸ்லாமிய தலிபான் பயங்கரவாதிகள் தற்போது தங்களின் அட்டூழியத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆப்கன் பெண்களை தங்கள் வசமாக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உங்களின்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...