Tags America

Tag: America

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் : அஜித் தோவல் சந்திப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேற்று சவூதி அரேபியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சவுதி பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய...

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்- க்வாட் மாநாட்டில் பிரதமர்

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என க்வாட் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,...

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் க்வாட் சந்திப்பில் பிரதமர் பங்கேற்பு

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் “க்வாட்” நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகியவை “க்வாட்” நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை...

உக்ரேன் பதற்றம்:அமெரிக்கா-ரஷ்யா பேச்சு வார்த்தை

உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுக்கப்போகிறது என்கிற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் ஜெனிவாவில் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரேன் மீது ரஷ்யா...

அமெரிக்காவில் கோவக்சினை அனுமதிக்க வேண்டும்.-பிரபல டென்னிஸ் வீரர் கருத்து

          அமெரிக்காவில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் தயாரிப்பான கோவக்சினை அனுமதிக்க வேண்டும் என்று பிரபல டென்னிஸ் வீரர் ஜிம்மி கானர்ஸ் கோரியுள்ளார்.     ...

சீக்கிய முறைப்படி தலைப்பாகை அணிய சீக்கியர்களுக்கு அமெரிக்கப் படை அனுமதி.

அமெரிக்க கடற்படையில் முதன் முறையாக சீக்கிய அதிகாரி ஒருவருக்கு, 'டர்பன்' அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான சுக்பீர் டூர், 26, அமெரிக்க கடற்படையில் 2017ல் சேர்ந்தார். அவர், தன் மத...

ஐ.நாவில் பாரதம் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய (ஐ.நாவி;ல்) பாரதத்திற்கான நிரந்தர தூதர் விதிஷா மைத்ரா, ‘ பாரதத்தின் உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் வன்முறை கலாசாரத்தை தூண்டுகிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் பாரதத்திற்கு எதிராக...

உலக அளவில் அதிக ஆதரவு கொண்ட தலைவராக திகழ்பவர் இந்திய பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி தான்...

காபூல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்று விடும் – அமெரிக்கா கணிப்பு.

ஆப்கானிஸ்தானின் 90 நாட்களில் தலைநகர் காபூல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அமெரிக்கா கணித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு தற்போது மேலோங்கி...

கடற்படை ஹெலிகாப்டரை இந்தியாவிற்கு விற்பது மூலம் இந்தியாவுடன் அமெரிக்காவிற்கு நல்லுறவு மேம்படும் – அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன்.

இந்தியாவுக்கு கடற்படை ஹெலிகாப்டர் விமானத்தை விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும்' என, அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. பென்டன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தாவது, அமெரிக்க கடற்படையிடம் இருந்து,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...