Tags Assam

Tag: assam

அசாம்: 54 மாடுகளை மீட்ட அசாம் போலீசார்; 9 கடத்தல்காரர்கள் கைது

கடந்த சில மாதங்களில் 1001 பசுக் கடத்தல்காரர்களை அசாம் போலீசார் கைது செய்து 5000க்கும் மேற்பட்ட கால்நடைகளை மீட்டுள்ளனர்.கவுகாத்தி:May 13, 2022, அசாம் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில், பசுக் கடத்தல் கும்பல்...

அசாமில் மோசடி திருச்சியில் கைது

அசாம் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (AMTRON) நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 2.57 கோடி மோசடி செய்து எடுத்துள்ள ரபியூர் ரஹ்மான் என்பவரை அசாம் சி.ஐ.டி. போலீஸ் இன்று திருச்சியில் கைது...

அசாமில் 128 பழங்குடியின குடும்பங்கள் மத மாற்றம்

அசாமில் 128 பழங்குடியின குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அசாமில் சம்பதார்,லங்க்டாங்குரி,சுவாலி லுகுவாகால் என்ற தொலை தூர மூன்று கிராமங்களை சேர்ந்த 128 பழங்குடியின குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அலுமினியம் தகடுகளையும்,சில...

சுதந்திர போராட்ட வீராங்கனை சகுந்தலா சௌத்ரி காலமானார்.

102 வயதான சுதந்திர போராட்ட வீராங்கனை சகுந்தலா சௌத்ரி காலமானார் நேற்று அசாமில் காலமானார். இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதோடு கிராமங்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றதிர்க்காகவும் உழைத்துள்ளார். அவரின் மறைவுக்கு பிரதமர்...

கலாச்சாரத்திற்கு பொருந்தாத ஊர் பெயர்கள் மாற்றம்:அசாம் முதல்வர் அறிவிப்பு

இந்திய கலாச்சாரத்திற்கு பொருந்தாத ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் என அசாம் முதல்வர் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் அசாம் அரசாங்கம் இதற்காக ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது, மக்கள் அந்த...

ரத்தன் டாடாவுக்கு அசாம் அரசின் உயர்ந்த குடிமகன் விருது

தொழிலதிபர் ரத்தன் டாட்டா அஸ்ஸாம் அரசால் முதல் உயரிய விருதான "அசோம் பைபவ்" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா, அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை துறையில் மகத்தான பங்களிப்பிற்காக...

ஏழு ஆண்டுகளில் 2.5 லட்சம் நிதி திரட்டி சாதனை படைத்த டென்லாங் மகளிர் சுய உதவி குழு

சமுக வள மேலாண்மை திட்டத்தின் கீழ் அஸ்ஸாம் மாநிலம் டென்லாங்கில் உள்ள ஹெச்.மகாவோ கிராமத்தில் 2014ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு துவங்கப்பட்டது. நிதி எதுவுமே இல்லாமல் துவங்கப்பட்ட இந்த குழுவுக்கு...

அஸ்ஸாம் – சட்டவிரோத விலங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும்

       பசு பாதுகாப்பு சட்டத்திருத்தம் வியாழக்கிழமை அன்று அஸ்ஸாம் சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது. சட்டம் மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா, சட்டவிரோத விலங்கு வர்த்தகத்தை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகக்கூறினார்.         முதல்வர்...

அசாம் மாநிலத்தில் கோவிலை சுற்றி 5 கிமீ மாட்டிறைச்சி விறபனைக்கு தடை.

அசாம் மாநிலத்தில் பாஜக ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் அசாம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதா நிறைவேற்றியுள்ளது. அசாம் மாநிலத்தில் பாஜக ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் அசாம் சட்டசபையில்...

பசு கடத்தல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – அசாம் முதல்வர் காவல்துறையிடம் வேண்டுகோள்.

அசாமில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளிடம் உரையாற்றிய அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பசு கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அசாமில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளின் மாநாட்டில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...