Tags Basavaraj Bommai

Tag: Basavaraj Bommai

அரசின் பிடியில் இருந்து கோயில்கள் விடுவிப்பு: கர்நாடகா முதல்வர் அறிவிப்பு

அரசின் பிடியில் இருந்து கோயில்கள் விடுவிக்கப்படும் என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அரசின் பிடியில் இருந்து கோயில்களளை விடுவிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக  இருந்து வருகிறது கர்நாடக சட்டசபையில் இது குறித்து...

கர்நாடகாவை சேர்ந்த வீரப்பெண்மணிகளின் வரலாறு பாட நூல்களில் சேர்க்கப்படும்-முதல்வர் பொம்மை

கர்நாடகாவை சேர்ந்த வீரப்பெண்மணிகளின் வரலாறு பாட நூல்களில் சேர்க்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். பெலவாடி மல்லம்மாவின் 374-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது வீரப்பெண்மணிகளான பெலவாடி...

மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா:கர்நாடகா சட்டசபையில் தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் மத மாற்ற எதிர்ப்பு மசோதா  டிசம்பர் 21 செவ்வாய்கிழமை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மத சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்பு மசோதா, 2021 டிசம்பர் 20,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...