Tags Bjp

Tag: bjp

பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் வெளிமாநிலத்தினருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

டில்லியில் பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை

டில்லியில் பா.ஜ., பிரமுகர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜூட்டு சவுத்ரி , 42 என்ற பா.ஜ., பிரமுகர் டில்லி கிழக்கு பகுதியில் மயூர் விஹார் என்ற இடத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து...

கட்சியின் நிறுவன தினம்:பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

 பா.ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று சந்தித்தார். அப்போது சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இவற்றை மக்களிடம் எடுத்துச்செல்லுமாறு...

சி.பி.ஐ. கூண்டுக்கிளி அல்ல : மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அரசில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடும் போது விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமம் எனக்கு தெரியும். கடந்த 2013ல் நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, 'சி.பி.ஐ., கூண்டுக்கிளி'...

ஹிஜாப் உத்தரவை மீறும் மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் தொடங்கி உள்ளன. இந்த தேர்வுகளை, 8.74 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.இந்த தேர்வுகளில் பங்கேற்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று, கர்நாடக...

தி.மு.க., பிரமுகர் போக்சோவில் கைது

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாக தி.மு.க., பிரமுகர் வீரணன், 28, கூறினார். இதை பயன்படுத்தி, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி,...

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்பு

கோவா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 40 இடங்களில் பா.ஜ., 20 இடங்களை பிடித்தது. சுயேட்சைகளாக வெற்றி பெற்றவர்கள் பா.ஜ., விற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.,...

உத்தரகண்ட் சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகர்

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. சபாநாயகருக்கான தேர்தல் நேற்று நடந்தது....

மணிப்பூர் முதல்வராக என்.பிரேன் சிங் (பா.ஜ.க.) 2வது தடவையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.

மணிப்பூர் முதல்வராக என்.பிரேன் சிங் (பா.ஜ.க.) 2வது தடவையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். உத்ராகண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு ள்ளார். கோவா மாநில முதல்வராக டாக்டர் ப்ரமோத் சாவந்த்...

பாரதத்தில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது ஜப்பான்.

ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ இந்தியா வர உள்ளார்.அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை, அங்கு செல்லும் பியுமியோ கிஷிடோ அறிவிக்க உள்ளார். பிரதமர்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...