Tags BMS

Tag: BMS

ஆர் எஸ் எஸ் இன் அகில பாரதிய சமன்வய பைட்டக் ராய்பூரில் நடைபெறும்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பயிற்சியின் வாயிலாக சமுதாய வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த அதிகாரிகளின் சமன்வய பைட்டக் செப்டம்பர் 10 முதல் 12 2022 வரை சத்தீஸ்கர்...

பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

திருப்பூர்: ஜூலை 31. திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு அனுப்பர்பாளையம் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலத்...

பி.எம்.எஸ் பங்கேற்காது

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) தெரிவித்துள்ளது....

பாரதிய மஸ்தூர் சங்க சென்னை கோட்ட தொழிலாளர் சந்திப்பு

சென்னை அண்ணணூரில் சென்னை கோட்ட தொழிலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர தங்கராஜ்ஜி,துணை தலைவர் ஜெயகுமார்ஜி மற்றும் ராஜேஷ்ஜி, கோட்ட,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை...

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து போராட்டம்:ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் அறிவிப்பு

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் என்று ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம்(பிஎம்எஸ்) ஹைதராபாத்தில் நடை பெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில்...

அகில பாரத சமன்வய பைடக்

சங்க ஸ்வயம்சேவர்கள் பல்வேறு தளங்களில் நாட்டின் முன்னேற்றத் திற்காக பல அமைப்புகளை துவங்கி நடத்தி வருகின்றனர். ABVP, BMS, VHP, BJP, Vanavasi Kalyan Ashram, Rashtra Sevika Samiti, Seva Bharati,...

அமரர் தத்தோபந்த் தெங்கடி அளப்பரிய சாதனை

தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதிய சிந்தனையாளர்களுள் அமரர் தத்தோபந்த் தெங்கடிக்கு முதன்மையானவர். படிக்கும் காலத்திலேயே விடுதலைக்காகப் போராடியவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகராக 50 ஆண்டுகள் தேசத்துக்காகவே வாழ்ந்தவர். ஐ.என்.டி.யூ.சி....

பி.எம்.எஸ் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீடு, சொத்து பணமாக்குதல் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக பாரதிய மஸ்தூர் சங்கம் அக்டோபர் 28 அன்று ‘பொதுத் துறைகளைக் காப்பாற்றுங்கள், தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோரிக்கையுடன் நாடு...

சமுதாய நல்லிணக்கத் தினம்

நமது பாரத தேசம் ‘வசுதைவ குடும்பகம்’ என்று உலகையே ஒரே குடும்பமாக பார்க்கும் தன்மைக் கொண்டது. ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் அந்த இறைவனே அனைத்து உயிர்களிலும் வாசம் செய்கிறான் என்ற நம்பிக்கையைக்...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். தர்மபுரியில்ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...