Tags CDS

Tag: CDS

சிடிஎஸ் ஜெனரல் ராவத்துக்கு முழு ராணுவ மரியாதையுடன் நடை பெற்ற இறுதி சடங்குகள்

 தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்  செய்யப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத்துக்கு தேசம் பிரியாவிடை கொடுத்தது. ராணுவ நெறிமுறையின்படி,...

ஜெனரல் ராவத்தின் மறைவுக்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதரகம் இரங்கல்

பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ், மாஸ்கோ "மிக நெருங்கிய நண்பரை" இழந்துவிட்டதாக தெரிவித்தார்.       இந்தியா மற்றும்...

புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி எம்.நரவனே?

 ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்கு தேசமே இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ராவத் அணிந்த  பெரிய காலணிகளை நிரப்புவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும்...

பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத்தின் மறைவிற்கு ஆர்.எஸ்.எஸ். அஞ்சலி

        பிபின் ராவத்தின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் சர்கார்யவா ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல் தெரிவித்துள்ளார்.            "ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...