Tags Chennai

Tag: chennai

தெற்கு ரயில்வேக்கு 15வது வந்தே பாரத் ரயில் ஒதுக்கீடு

சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 15வது வந்தே பாரத் ரயில், தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுவரை, சென்னை...

பட்டு தேவானந்த் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை...

திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து ரயில்கள் துவக்கிட வேண்டி   ABGP கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து நேரடியாக வட்ட ரயில்கள் துவக்கிட வேண்டி ஒவ்வொருவரும் இந்த இணைப்பில் கையெழுத்திட வேண்டுகிறோம். பழம்பெருமை வாய்ந்த புனிதமான திருவண்ணாமலைக்கு நாள்தோறும் மற்றும் பௌர்ணமி தினங்களில் லக்ஷக் கணக்கிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.பக்தர்கள்...

மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சென்னை வழக்கறிஞர்கள்...

நீர்நிலைகளில் தூய்மைப்பணி: சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் பாராட்டு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, தான் வசிக்கும் பகுதியில், குளங்கள் மற்றும் ஏரியை தூய்மைபடுத்துவதற்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட ஏரி...

தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்.,

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட...

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச சான்றிதழ்

பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து,குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன....

பாரதிய மஸ்தூர் சங்க சென்னை கோட்ட தொழிலாளர் சந்திப்பு

சென்னை அண்ணணூரில் சென்னை கோட்ட தொழிலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர தங்கராஜ்ஜி,துணை தலைவர் ஜெயகுமார்ஜி மற்றும் ராஜேஷ்ஜி, கோட்ட,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை...

கோவையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சம் :15 நாட்களில் 4 தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்

கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு புறம் ஆளும்கட்சி, மற்றொரு புறத்தில்...

கூவம் ஆற்றில் தினமும் கலக்கும் 3.6 கோடி லிட்டர் சாக்கடை நீர்: அதிகாரிகள் மெத்தனம்

ஆவடியில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி வெளியேறும் 3.6 கோடி லிட்டர் தண்ணீர் கருமை நிறத்தில் கூவம் ஆற்றில் கலப்பதால், மேலும் மாசடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி எல்லை வரை கூவம்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...