Tags Chennai

Tag: chennai

கொரோனா தொற்று: சென்னையில் 587 தெருக்கள் முடக்கம்

தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் தொற்று பெருகி வரும் நிலையில் 587 தெருக்கள் முடக்கப்பட்டு கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. “சென்ற முறை போல வீடுகளை நாங்கள் முடக்கவில்லை. 10-25 பாதிக்கப்பட்ட நபர்களை...

20 நாட்களுக்குபின் தமிழ்நாட்டில் குறையும் கொரோனா தொற்று எண்ணிக்கை

20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. சனிக்க்கிழமை அன்று 23,989 தொற்று எண்ணிக்கை பதிவான நிலையில் ஞாயிறு நிலவரப்படி 23,975 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. அதிகப்படியாக சென்னையில் 8987பேர்...

சென்னையில் கன மழை: மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

      சென்னையில் வியாழன் மாலை பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மின்சாரம் தாக்கி 3 பேர் உயிர் இழந்ததாக தமிழக அரசு...

சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்-மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை  அறிவுறுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனுக்கு  அனுப்பி...

இந்தியாவின் முதல் பறக்கும் கார் திட்டம்: சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை.

மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: விரைவில் ‛‛ஆசியாவின் முதல் பறக்கும் கார்‛‛ ஆக மாறும் வினதா ஏரோமொபிலிட்டியின்...

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் திருமேனி வைத்து வழிபட அனுமதி அளிக்காததால் ஆயிரக்கணக்கான விநாயகர் திருமேனி செய்து வருகின்ற பொம்மைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து...

சுற்றுசூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினார். சென்னையை சோ்ந்த வணிகா்களுடன் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங்...

ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்.

200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் மாநிலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே...

கோவில் நிலங்கள் மோசடியில் நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து தமிழர் பேரவை கோரிக்கை.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்கக்கோரி ஹிந்து தமிழர் பேரவையினர் மனு அளித்தனர். ஹிந்து தமிழர் பேரவை நிறுவனர் கோபால் சார்பில், அதன் பேரவை நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை...

கோயில் நிலங்களை மீட்க களத்தில் குதித்த இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்

சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியதை மீட்க இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் களத்தில் இறங்கியது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரில் உள்ள ஸ்ரீ கண்ணியம்மன்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...